பச்சிளம் குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்கள்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:49 IST)
கேரள மாநிலத்தில் உள்ள திரூரில் ஒரு பச்சிய குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா நிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மா.கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருர் என்ற பகுதியில் உள்ல  விவசாய நிலத்தில் ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர்.

அங்கு வந்த தெரு நாய்கள் அந்தக் குழந்தையைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்திய போலீஸார், சடலத்தை  மீட்டு,  பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைடத்தனர்.

இந்தக் குழந்தயை யார் வீசியது என்பது  குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments