Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ காலில் வந்து அதை காட்டிய ஆசாமி! – அதிர்ச்சியடைந்த பெண்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:53 IST)
மகாராஷ்டிராவில் வீடியோ காலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஆசாமி ஒருவர் வாட்ஸப்பில் அடிக்கடி பாலியல் குறுஞ்செய்திகளும், படங்களும் வந்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அந்த பெண் விட்டுவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் அந்த எண்ணிலிருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது.

அதை அட்டெண்ட் செய்த போது அந்த ஆசாமி வீடியோ காலில் தனது ஆண் உறுப்பை காட்டி அந்த பெண்ணை பாலியல் தொடர்புக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் அவுரங்காபாத் காவல்நிலையத்தில் இதுகுறித்து அளித்துள்ள புகாரின் பெயரில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணுக்கு வீடியோ கால் மூலமாக வந்த பாலியல் தொல்லை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்