வீடியோ காலில் வந்து அதை காட்டிய ஆசாமி! – அதிர்ச்சியடைந்த பெண்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:53 IST)
மகாராஷ்டிராவில் வீடியோ காலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஆசாமி ஒருவர் வாட்ஸப்பில் அடிக்கடி பாலியல் குறுஞ்செய்திகளும், படங்களும் வந்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அந்த பெண் விட்டுவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் அந்த எண்ணிலிருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது.

அதை அட்டெண்ட் செய்த போது அந்த ஆசாமி வீடியோ காலில் தனது ஆண் உறுப்பை காட்டி அந்த பெண்ணை பாலியல் தொடர்புக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் அவுரங்காபாத் காவல்நிலையத்தில் இதுகுறித்து அளித்துள்ள புகாரின் பெயரில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணுக்கு வீடியோ கால் மூலமாக வந்த பாலியல் தொல்லை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

சோன்பூர் கண்காட்சியில் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

டிகே சிவகுமாருக்கு ராகுல் காந்தி அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்.. முதல்வர் மாற்றமா?

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்