Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் பள்ளிக்கூடம், இரவில் பார்: ஆசாமிகளின் பலே பிஸ்னஸ்!!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (15:59 IST)
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.


 
 
பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. மிர்சாபூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் ஆபாச அழகிகளின் நடன நிகழ்ச்சியை அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு சென்றதும், பள்ளியை பாராக மற்றியுள்ளனர். இரவு நேரத்தில் உள்ளூர் ஆசாமிகள் சிலர் பள்ளியில் பார் அழகிகளை வரவைத்து குடியும் கூத்துமாய் இருந்துள்ளனர். அழைத்து வந்து குத்தாட்டம் போட வைக்கின்றனர். 
 
இது தொடர்பான வீடியோவை பள்ளிக்கூடத்தை பாராக மாற்றிய ஆசாமிகள் வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments