Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனிதன் போன்று தாகத்துக்கு நீர் கேட்ட அணில்…வைரலாகும் வீடியோ

மனிதன் போன்று தாகத்துக்கு நீர் கேட்ட அணில்…வைரலாகும் வீடியோ
, வெள்ளி, 17 ஜூலை 2020 (21:20 IST)
இந்த உலகில் பிறந்த எல்லா ஜீவராசிகளும்  ஒன்றை ஒன்று சார்ந்துதான் சங்கிலித் தொடர் போல் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் ஒரு அணில் குட்டி ஒன்று தாகத்திற்கு நீர் கேட்டு வாங்கிக் குடித்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நபரைப் பார்த்த அணில்  தனக்கு தாகம் எடுப்பதாகக் கூறி  மனிதன் போன்று சைகை காட்டி அவரிடம் தண்ணீர் கேட்டது. அதைப் பார்த்த அந்த நபர் சற்றுப் புரியாமல் திகைத்தார். பின்னர் அவரது கையில் உள்ள தண்ணீரைப் பார்த்துதான் அது சைகைக் காட்டுவது தெரிந்ததும் உடனே பாட்டில் மூடியைக் கழட்டி அதன் வாயில் நீரை ஊற்றினார்.

அணில் முன் கால்களை தூக்கி அழகாகத் தன் வாயில் நீரை பருவிட்டு அங்கு சுறுசுறுபாக ஓடிச் சென்றது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு…முதல்வர் அறிவிப்பு