Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திக்கொண்டு வரும் தென்மேற்கு பருவமழை??

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (08:09 IST)
வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்னதாகவே வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
பருவமழை காலம் தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு... பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதி வாக்கில் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்கூட்டியே மே 15 ஆம் தேதியே துவங்க வாய்ப்புள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இதற்கு சாதகமான வானிலை காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழகம், புதுச்சேரியை பொறுத்த வரை வரும் 16 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments