Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவ மழை தாமதம் ஆகும் ! வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (16:55 IST)
தென் மேற்கு பருவ மழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  விவசாயிகள் தென் மேற்கு பருவ மழையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
தென்மேற்கு பருவமழை காலம் தான் இந்தியாவில் முக்கிய பங்காற்றக் கூடிய மழை காலமமாக கருதப்படுகிறது.  விவசாய உற்பத்திகள் பெருகுவதற்கு உதவக் கூடிய பருவமழை காலமும் இதுதான்.
 
வழக்கமாக தென் மேற்கு பருவமழை ஜுன் 1 ல் கேரளாவில் காலடி எடுத்துவைக்கும்.  ஆனால்,  இந்த முறை தென்மேற்கு பருவமழை கேரளாவிற்கு இன்னும் தொடங்கவில்லை..

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜுன் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் அன்னைக்கே AI பற்றி எச்சரித்தேன்.. நீங்கதான் கண்டுக்கல! - ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

நீ பாட்ஷான்னா நான் ஆண்டனி! எண்ணி 7 செகண்ட்ல தூக்கிடுவேன்! - சீனாவை சீண்டிய ட்ரம்ப்!

டிரம்ப் 50% வரி போட்டாலும் இந்த ஒரு பொருள் மட்டும் விலை ஏறாது.. எந்த பொருள் தெரியுமா?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் OTP பெற தடையில்லை: வழக்கு தள்ளுபடி..!

கோவையில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்.. 2000 கிலோ என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments