Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவ மழை தாமதம் ஆகும் ! வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (16:55 IST)
தென் மேற்கு பருவ மழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  விவசாயிகள் தென் மேற்கு பருவ மழையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
தென்மேற்கு பருவமழை காலம் தான் இந்தியாவில் முக்கிய பங்காற்றக் கூடிய மழை காலமமாக கருதப்படுகிறது.  விவசாய உற்பத்திகள் பெருகுவதற்கு உதவக் கூடிய பருவமழை காலமும் இதுதான்.
 
வழக்கமாக தென் மேற்கு பருவமழை ஜுன் 1 ல் கேரளாவில் காலடி எடுத்துவைக்கும்.  ஆனால்,  இந்த முறை தென்மேற்கு பருவமழை கேரளாவிற்கு இன்னும் தொடங்கவில்லை..

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜுன் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments