Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக ஊடகங்கள் தடை செய்ய வேண்டும்: சோனியா காந்தி

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (14:02 IST)
இந்திய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சோனியா காந்தி பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்
 
அவர் இது குறித்து மேலும் பேசியதாவது: இளைஞர்கள் சிந்தனையில் வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் பரப்புவதாகவும் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்துவதை தடை வேண்டும் என்றும் கூறினார்
 
2019 தேர்தலின்போது ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விதிகளை மீறி பாஜகவுக்கு ஆதரவாக விளம்பரம் செய்தது செய்தது என்றும் சோனியா காந்தி புகார் அளித்துள்ளார்
 
போலி விளம்பரங்கள் செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகள் போல பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு ஏற்றுகின்றனர் என்றும் இது ஆபத்தானது என்றும் சோனியா காந்தி உள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments