Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் சோனியா காந்தி?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (12:23 IST)
தீவிர அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
உடல் நலக்குறைபாடு காரணமாக, கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி ஓய்வில் இருக்கிறார். அந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார். நாளை அவர் பதவியேற்கிறார். 
 
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்திற்கு வந்த சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசிய போது, நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
 
எனவே, மெல்ல மெல்ல அவர் ராகுல் காந்தியிடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments