Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் சோனியா காந்தி?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (12:23 IST)
தீவிர அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
உடல் நலக்குறைபாடு காரணமாக, கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி ஓய்வில் இருக்கிறார். அந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார். நாளை அவர் பதவியேற்கிறார். 
 
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்திற்கு வந்த சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசிய போது, நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
 
எனவே, மெல்ல மெல்ல அவர் ராகுல் காந்தியிடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments