Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் மீண்டும் செல்ஃபோன் சேவை தொடக்கம்..

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (16:28 IST)
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட செல்ஃபோன் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, செல்ஃபோன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் ஓரளவு குறைந்த நிலையில் தற்போது செல்ஹோன் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் உள்ளூர் பிரீபெய்டு சிம் கார்டுகளுக்கு, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் 10 மாவட்டங்கள், காஷ்மீரின் குவாப்ரா, பந்திபோரா ஆகிய பகுதிகளில் போஸ்ட்பெய்ட் சிம்கார்டுகளுக்கு பட்டியலிட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க 2ஜி இண்டர்நெட்டை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments