Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ரூ.4 கட்டணம்.. தொலைத்தொடர்புத்துறை அதிரடி அறிவிப்பு..!

Webdunia
புதன், 31 மே 2023 (16:48 IST)
ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் நான்கு ரூபாய் கட்டணம் என தொலைத்தொடர்புத்துறை அதிக அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெரு நிறுவனங்கள் அதாவது கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் இந்த குறுஞ்செய்திகளுக்கான கட்டணத்தை 25% உயர்த்தி உள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு நோட்டிபிகேஷன் எஸ்எம்எஸ்க்கும் இனி ரூ.4 கட்டணம் செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரு நிறுவனங்கள் பெறும் அதிர்ச்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments