Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமர் மோடிக்கு எதிராக அவதூறு: சுந்தர் பிச்சை மீது வழக்குப் பதிவு செய்து நீக்கம்

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (23:37 IST)
கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை மீது அவதூறி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு பின் நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகக் கருத்துக் கூறி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனத்தில் சி.இ.ஒ சுந்தர் பிச்சை மீது உத்தரபிரதேசப் போலீஸார் அவசரத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்பின்னர், இந்த வழக்கிற்கும் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 4 கூகுள் நிறுவன அதிகாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தஞ்சையில் பரபரப்பு..!

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments