Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 1100 சேவை: தமிழக முதல்வர் அதிரடி!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (21:39 IST)
எந்த உதவி தேவை என்றாலும் உடனடியாக 1100 என்ற எண்ணுக்கு டயல் செய்து சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார் 
 
அந்த வகையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 என்ற சேவை மையம் நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த சேவை மூலம் அனைத்து துறைகளும் முதல்வர் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்க உள்ளதாகவும் எந்த ஒரு உதவி குறித்து தகவல் வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
 
முதல்வரை அல்லது மாவட்ட கலெக்டரை இனிமேல் நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 1100 எண்ணை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை கேட்டால் உடனடியாக அதற்கு பலன் கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments