Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருக்கும் ஆர்யன்கனுக்கு ரூ.4500 அனுப்பி வைத்த ஷாருக்கான்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:56 IST)
போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ரூபாய் 4,500 அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
சமீபத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆரியன்கன் சிறையில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் தனது பெற்றோர்களிடம் பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
மேலும் தொலைபேசியில் பெற்றோர்களுடன் ஆரியன் பேசியதாகவும் இந்த வசதி சமீபத்தில்தான் கொண்டுவரப்பட்டது என்பது ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்றுமுறை குடும்பத்தினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சிறை கேண்டினில் உணவுபொருட்களை வாங்க விதிகளுக்குட்பட்டு ஆரியன்கனுக்கு ரூபாய் 4,500 ஷாருக்கான் பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments