Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் சரிவு

Webdunia
புதன், 4 மே 2022 (15:31 IST)
இந்திய பங்கு சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவடைந்த நிலையில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1223 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 752 என்ற புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 376 புள்ளிகள் சரிந்து 16692 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிந்து அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரலாறு காணாத வகையில் 1200 க்கும் அதிகமான சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது
 
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, எல்ஐசி ஐபிஓ அறிமுகம் ஆகியவை இன்றைய பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments