Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் சரிவு

Webdunia
புதன், 4 மே 2022 (15:31 IST)
இந்திய பங்கு சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவடைந்த நிலையில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1223 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 752 என்ற புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 376 புள்ளிகள் சரிந்து 16692 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிந்து அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரலாறு காணாத வகையில் 1200 க்கும் அதிகமான சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது
 
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, எல்ஐசி ஐபிஓ அறிமுகம் ஆகியவை இன்றைய பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments