Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமில்லை: சர்ச்சை தீர்ப்பு

court
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:32 IST)
ஆபாச உடை அணிந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தால் அது குற்றமாகாது என கேரள நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதற்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்துள்ளது.
 
கேரள ஐகோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியபோது ஆபாச உடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார்
 
இந்த தீர்ப்புக்கு பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த தீர்ப்புக்கு கடும் விமர்சனங்களை பெண்களின் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆண்களை பாலியல் கொடுமைகளை நிறுத்த இந்த சமூகம் கற்றுக்கொடுக்கவில்லை என்றும் பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஆண்களுக்கு பெண்களின் சம்மதத்தை மதிக்க கற்று கொடுப்படுவதில்லை என்றும் பெண்கள் அமைப்புகள் கூறி வருகின்றன 
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 27 முதல் தொடக்கம் என அறிவிப்பு!