சர்வர் கோளாறு: நாடு முழுவதும் முடங்கிய எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:15 IST)
சர்வர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ என்பதும் இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்கியுள்ள நிலையில் இன்று காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் சேவையில் து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி பயனர்கள் யூபிஐ, நெட் பேங்கிங், உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கோளாறு சரி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments