Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வர் கோளாறு: நாடு முழுவதும் முடங்கிய எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:15 IST)
சர்வர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ என்பதும் இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்கியுள்ள நிலையில் இன்று காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் சேவையில் து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி பயனர்கள் யூபிஐ, நெட் பேங்கிங், உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கோளாறு சரி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments