Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் பள்ளிகள் திறப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:21 IST)
டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

 இந்நிலையில், டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி யூனியர் பிரதேச அரசு கூறியுள்ளதாவது:  டெல்லியில் செப்டம்பர், 1 ஆம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் எனவும்,  செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments