டெல்லியில் பள்ளிகள் திறப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:21 IST)
டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

 இந்நிலையில், டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி யூனியர் பிரதேச அரசு கூறியுள்ளதாவது:  டெல்லியில் செப்டம்பர், 1 ஆம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் எனவும்,  செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments