Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடவில்லை என்றால் ரூ.15000

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:19 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் கொரொனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவரை உள்ள ஒரே ஆயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோர் கொரோன தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கலின் சம்பளத்தில் மாதம் ரூ.15 000 பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரும்பை 5300 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தது தமிழர்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மர்ம நோயால் 17 பேர் மரணம்! தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட காஷ்மீர் கிராமம்!

ஜனவரி 26ஆம் தேதி புதிய பாஜக தலைவர் அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் தமிழிசை, வானதி, நயினார் நாகேந்திரன்..!

கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குனருக்கு ஜோஹோ சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு..!

இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லை.. அமெரிக்காவில் இறந்த இந்திய மாணவருக்கு குவிந்த நிதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments