Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடவில்லை என்றால் ரூ.15000

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:19 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் கொரொனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவரை உள்ள ஒரே ஆயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோர் கொரோன தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கலின் சம்பளத்தில் மாதம் ரூ.15 000 பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments