2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

Mahendran
திங்கள், 28 ஜூலை 2025 (10:08 IST)
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 53 வயது காவலாளி ஒருவர், இரண்டு ஆண் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பள்ளி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவர்கள் 15 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும், அவர்களை பள்ளியின் கேண்டினில் காவலாளி மாறி மாறி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் இது குறித்துப் பள்ளி மேலாளரிடம் புகார் அளித்த நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட காவலாளியால் மேலும் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்