இந்தியாவில் அதிகரிக்கும் பெட்ரோல் விலை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (18:46 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

ஆசியா கண்டத்திலேயே  இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாங்காங்கில் பெட்ரோல் லிட்டர் ரூ.198 ஆகவும், வெனிசுலாவில் ரூல்.1.5க்கும் , ஈரானில் ரூ.5க்கும், சிரியாவில் ரூ.17க்கும் பெட்ரோ விற்பனை ஆகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.120 க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments