மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (18:34 IST)
மத்திய அரசு சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும்   கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த  உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள் என்பதால்   2021- 2022 ஆம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000  வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்கான மின்னணு முறையில் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத கல்வி உதவித் தொகையைப் பெற http:/scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments