Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிப் பெண்கள் பணி நியமன சர்ச்சை! – உத்தரவை வாபஸ் பெற்ற எஸ்.பி.ஐ!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:25 IST)
கர்ப்பிணிப் பெண்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் பணி நியமனங்களில் 3 மாதம் கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது.

இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments