Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிப் பெண்கள் பணி நியமன சர்ச்சை! – உத்தரவை வாபஸ் பெற்ற எஸ்.பி.ஐ!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:25 IST)
கர்ப்பிணிப் பெண்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் பணி நியமனங்களில் 3 மாதம் கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது.

இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments