Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாக இருக்கும்போதே பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை அறிவித்த ஆல்யா மனசா!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:01 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியலான ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
 
பின்னர் சில நாட்களிலேயே திருமணம் செய்துக்`கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறார். தற்போது மீண்டும் கர்ப்பமாகியிருக்கும் ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீங்க என கேட்டுள்ளார். 
அதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தை குறைந்தால் "லைலா", ஆண் குழந்தை பிறந்தால்  அர்ஷ் என கூறியுள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயரை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments