Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாக இருக்கும்போதே பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை அறிவித்த ஆல்யா மனசா!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:01 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியலான ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
 
பின்னர் சில நாட்களிலேயே திருமணம் செய்துக்`கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறார். தற்போது மீண்டும் கர்ப்பமாகியிருக்கும் ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீங்க என கேட்டுள்ளார். 
அதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தை குறைந்தால் "லைலா", ஆண் குழந்தை பிறந்தால்  அர்ஷ் என கூறியுள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயரை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments