Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ வங்கி !

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:23 IST)
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளதாவது:

எஸ்.பி.ஐ வங்கியில் கடன்களுக்கு வசூலிக்கப்படும் அடிப்படை வட்டி விகிடத்தை 7.45 % லிருந்து, 7.55 ஆக எஸ்.பி.ஐ உயர்த்தப்பட்டுளது.

மேலும், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதக தெரிவித்துள்ளது. இதனால், வீட்டுக் கடன், பெர்சனல் ,கார் லோன், நகைக்கடன் போன்றவற்றிக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments