Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்பில் வெடித்த செல்போன்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:18 IST)
மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பில் செல்போன் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவால் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு பக்கம் ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் செல்போனில் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments