Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:36 IST)
வங்கிகளை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்
 
இந்த போராட்டத்திற்கு மற்ற வங்கி ஊழியர்களின் சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளதை அடுத்த இரண்டு நாள் நாடு முழுவதும் வங்கிகள் பணி பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்காக வங்கி ஊழியர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலகமூட்டி குளிர்காய நினைக்கிறாங்க.. காமராஜர் சர்ச்சை! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments