Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:36 IST)
வங்கிகளை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்
 
இந்த போராட்டத்திற்கு மற்ற வங்கி ஊழியர்களின் சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளதை அடுத்த இரண்டு நாள் நாடு முழுவதும் வங்கிகள் பணி பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்காக வங்கி ஊழியர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments