Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் மகன் என்னை கொல்ல சதி செய்கிறார். எம்பி பகீர் குற்றச்சாட்டு..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (17:34 IST)
முதல்வரின் மகன் என்னை கொல்ல சதி செய்கிறார். எம்பி பகீர் குற்றச்சாட்டு..!
என்னை கொல்ல முதல்வரின் மகன் சதி செய்கிறார் என சிவசேனா கட்சியின் எம் பி சஞ்சய் ரெளத்  கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து உள்ளது என்பதும் முதல்வர் ஷிண்டே தலைமையிலான அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்த போது முதலமைச்சர் மகன் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் இதற்காக கூலிப்படையிடம் அவர் பேரம் பேசி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
அவரது இந்த குற்றச்சாட்டு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments