முதல்வரின் மகன் என்னை கொல்ல சதி செய்கிறார். எம்பி பகீர் குற்றச்சாட்டு..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (17:34 IST)
முதல்வரின் மகன் என்னை கொல்ல சதி செய்கிறார். எம்பி பகீர் குற்றச்சாட்டு..!
என்னை கொல்ல முதல்வரின் மகன் சதி செய்கிறார் என சிவசேனா கட்சியின் எம் பி சஞ்சய் ரெளத்  கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து உள்ளது என்பதும் முதல்வர் ஷிண்டே தலைமையிலான அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்த போது முதலமைச்சர் மகன் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் இதற்காக கூலிப்படையிடம் அவர் பேரம் பேசி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
அவரது இந்த குற்றச்சாட்டு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments