5 நாட்களுக்கு திறக்கப்படும் சபரிமலை கோயில்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:11 IST)
எடவம் மாத தொடக்கத்தை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மலையாள மாதமான எடவம் இன்று பிறக்கிறது. அதை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களில் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments