Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு திறக்கப்படும் சபரிமலை கோயில்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:11 IST)
எடவம் மாத தொடக்கத்தை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மலையாள மாதமான எடவம் இன்று பிறக்கிறது. அதை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களில் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments