Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் அழுத்த பிரச்சினை; கோவாவில் மீண்டும் நோயாளிகள் பலி!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (08:52 IST)
கோவா அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் விநியோக கோலாறு காரணமாக 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை பற்றாக்குறை போன்றவையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோவா அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆக்ஸிஜன் அழுத்தம் குறைந்ததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் எழுந்துள்ளது. இதனால் சில மணி நேரங்களில் 15 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்கள் முன்னதாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments