Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை சீராய்வு மனு: நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:04 IST)
சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த சீராய்வு மனுக்கள் நவம்பர்ம் 13ஆம் தேதி அதாவது இன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த சீராய்வு மனுக்கள் விசாரிக்கும் பணி தொடங்கியது.

ஆனால் சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சீராய்வு மனுக்கள் நீதிபதி அறையில்தான் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. எனவே இன்னும் சற்றுநேரத்தில் நீதிபதியின் அறையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments