Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப்படை, கடற்படைக்கு ஏவுகணை வாங்க ரூ.2971 கோடி ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (17:00 IST)
விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு ஏவுகணை வாங்குவதற்காக ரூ.2971  கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த தகவலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணை வழங்கப்படுவதாகவும் இந்திய பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படும் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

ஏசி பயன்படுத்த புதிய விதிமுறை.. இனிமேல் 20°Cக்கு கீழ் குறைக்க முடியாது: மத்திய அமைச்சர்

அடுத்த கட்டுரையில்
Show comments