Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்த அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:58 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்து அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் மாநில அரசும் குறைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இன்று கோட்டையை முற்றுகை இடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் கோட்டை அருகே போராட்டம் நடைபெற்றது 
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கேரள அரசின் புதிய அணை ப்ளானுக்கு தடை! பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

ரூ.100 எடுக்க போனால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்... குவிந்த மக்களால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம்..!

முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை.. கேரளாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முன்பதிவு பண்ணத் தேவையில்ல.. இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்!

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments