Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்த அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:58 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்து அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் மாநில அரசும் குறைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இன்று கோட்டையை முற்றுகை இடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் கோட்டை அருகே போராட்டம் நடைபெற்றது 
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments