Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்த அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:58 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்து அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் மாநில அரசும் குறைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இன்று கோட்டையை முற்றுகை இடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் கோட்டை அருகே போராட்டம் நடைபெற்றது 
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments