Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாப் புயலால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:51 IST)
குலாப் புயலின் தாக்கத்தால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் குலாப் புயலின் தாக்கத்தால் அங்குள்ள கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.  
 
மேலும்,  பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நிலைமையை ஆய்வு செய்த ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments