Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியம்….மாற்றுத் திறனாளி நபருக்கு MicroSoft-ல் வேலை !

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (17:39 IST)
பார்வைத் திறன் குறைப்பாடுள்ள மாற்றுத்திறனாளி  மென்பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் மைக்ரோசாஃப்டில் வேலை கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச மா நிலத்தைச் சேர்ந்த  முழுப் பார்வைத்திறன் குறைப்பாடுள்ள  ஒரு  மாற்றுத்திறனாளி மென்பொறியாளர் யஷ் சோங்கியா. இவர் திரைவாசிப்பு மென்பொருள் உதவியால் கல்வியைப் பெற்றார்.

தற்போது, உலகின் முன்னணி நிறுவனமான பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்டில் ஆண்டிற்கு ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் வேலை கிடைத்துள்ளது.

இதுகுறித்து,  யஷ் சோன் கியா கூறியதாவது: இலக்கை சாதிக்க உடலில் உள்ள குறைபாடுகள் தடையில்லை என்று மற்றவர்களுக்கு தன்னம்பிகை ஊட்டும் விதமாய் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments