Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (16:48 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள லக்கிம்பூரில் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதாகவும், இதில் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.

உ.பில் 8 விவசாயிகள் உயிரிழப்பு குறித்து  நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:  உ.பி., விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments