Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (16:48 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள லக்கிம்பூரில் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதாகவும், இதில் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.

உ.பில் 8 விவசாயிகள் உயிரிழப்பு குறித்து  நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:  உ.பி., விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments