Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.38,000 கோடி கரண்ட் பில்லை பார்த்து ப்யூஸ் போன நபர்!!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:11 IST)
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு மின்சார வாரியத்தில் இருந்து ரூ.38,000 கோடி கரண்ட் பில் வந்துள்ளது.  


 
 
ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் வசித்து வரும் பி.ஆர்.குகா  என்பருக்கு அந்த ஊரின் மின்சார வாரியத்தால் வழங்கப்பட்ட கரண்ட் பில்லில் 38 ஆயிரம் கோடி ரூபாய் தொகை கட்டணமாக குறிப்பிப்பட்டிருந்தது.
 
மேலும், மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என கூறி அவரது வீட்டிற்கான மின்சார விநியோகத்தையும் மின்சார வாரிய அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். 
 
3 அறைகளே கொண்ட தனது வீட்டிற்கு இவ்வளவு தொகை எப்படி வரும் எனவும் விசாரிக்காமல் வீட்டு மின்சார விநியோகத்தை துண்டித்தற்காகவும் பி.ஆர்.குகா மின்சார வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments