Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகா எல்லையில் மிகப்பெரிய கொடியை ஏற்றி சுதந்திரத்தை கொண்டாடிய பாகிஸ்தான்!!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (14:40 IST)
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70 வது சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது பாகிஸ்தான்.


 
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தான் தேசிய கொடி 400 அடி உயர கம்பத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பறக்கவிடப்பட்டது.
 
இதன் மூலம் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. உலகளவில் இது எட்டாவது மிகபெரிய கொடி என்று கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments