Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 20 நாணயம் அச்சடித்தவர் கைது….

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (23:16 IST)
மும்பையில் உள்ள நாணயம் அச்சடிக்குன்  நிறுவனத்தில் சபுக்ஸ்சுவார் என்ற நிறுவனத்தில் ரூ. 20 நாணயங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ரூ.1, ரூ,2, ரூ.5, ரூ,10 ஆகிய நாணயங்கள் அச்சடித்து வெளியிட்டது அவை தற்போது  புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நாணயங்கள், பதக்கங்கள் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணியாற்று வரும் ஒருவரின் டேபிள் லாக்கரில் ரு, 20 மதிப்பு கொண்ட இரு நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள்  கொடுத்த தகவலின்படி உயரதிகாரிகள் அங்கு சோதனை செய்து அவரைக் கைது செய்தனர்.

மத்திய அரசு ரூ,20 நாணயங்களை வெளியிடவில்லை என்பதால் சபுக்ஸ்வாருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 7 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் என தகவல்கள்  வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments