Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (09:27 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து நடிகையும் ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, சந்திரபாபு நாயுடு சிறை தண்டனை என்பது கேள்விப்பட்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார். மேலும் அவரது கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கினர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments