Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமான முறையில் திருடிய கொள்ளையர்கள் கைது !

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (21:44 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் கொள்ளையர்கள் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய பிரதேச மா நிலம் போபால் நகரில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது.

இந்தக் கொள்ளை சம்பவத்தை அடுத்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 12க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவர்கள்  கொள்ளையடித்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளையர்கள் சம்பவத்தின் போது, செருப்புகளை கைகளில் கொண்டு சென்றுள்ளனர். செருப்பு அணிந்தால், நாய்களுக்கும், மக்களுக்கும் சத்தம் கேட்கும் என்பதால், இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments