Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (19:13 IST)
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெட்ரோவின் சொத்துக்களின் மதிப்பு 3.45 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் சென்னை மெட்ரோவிலும் சேதங்களை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக சென்னை கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை , கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அண்ணா நகர் அரும்பாக்கம் ஆயிரம் விளக்கு ஆகிய ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் சேதமடைந்துள்ளதாகவும் மொத்த மதிப்பு ரூ 3.5 கோடி என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments