Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்போ ரேட் 4.90% ஆக உயர்வு: பாதிப்பு என்னென்ன?

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (12:32 IST)
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 50 புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தி உள்ளதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் தவணை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது 
 
வீட்டுக்கடன், வாகன கடன், பர்சனல் கடன் ஆகியவை வாங்கி பலர் மாதத்தவணை மூலம் கட்டி வருகின்றனர். அவர்களுக்கு இந்த வட்டி விகிதம் மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் இனி அதிக அளவு பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கடந்த மாதம் 40 புள்ளிகள் வட்டிவிகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 50 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments