Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்போ ரேட் 4.90% ஆக உயர்வு: பாதிப்பு என்னென்ன?

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (12:32 IST)
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 50 புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தி உள்ளதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் தவணை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது 
 
வீட்டுக்கடன், வாகன கடன், பர்சனல் கடன் ஆகியவை வாங்கி பலர் மாதத்தவணை மூலம் கட்டி வருகின்றனர். அவர்களுக்கு இந்த வட்டி விகிதம் மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் இனி அதிக அளவு பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கடந்த மாதம் 40 புள்ளிகள் வட்டிவிகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 50 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments