Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் எந்திரம் பழுது....விமானியின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (21:56 IST)
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானம்  ஒன்று பழுதான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்றூ மாலை ஏர் அரேபியா விமானம் கேரளா மா நிலம் கொச்சிக்கு வந்துகொண்டிருந்தது.

அந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.  நேற்றிரவு கொச்சியில் 7:13 மணிக்கு தரை இறங்க வேண்டும் என்ற நிலையில்,  கொச்சியை   நெருங்கியபோது, விமானத்தின் ஹைற்றாலிக் எந்திரம் செயல்படாமல் போனது.

சுதாரித்துக் கொண்ட விமானி, உடனே கொச்சி விமானத்திற்கு தகவல் தெரிவிதார்.  பின்னர், விமானத்தின் அவசர பாதுகாப்பு எந்திரங்கள் உதவியுடன் விமானத்தின் உதவியுடன் பழுதைச் சரிசெய்ய  முயன்றனர்.

பின்னர், 16 நிமிடங்கள் தாமதமாக கொச்சி விமானத்தில் தரையிறங்கியது விமான,  விமானியின் சாமத்தியத்தை அனைவரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

கருவில் இருக்கும் குழந்தை வீடியோ விவகாரம்.. மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

அடுத்த கட்டுரையில்
Show comments