Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் எந்திரம் பழுது....விமானியின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (21:56 IST)
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானம்  ஒன்று பழுதான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்றூ மாலை ஏர் அரேபியா விமானம் கேரளா மா நிலம் கொச்சிக்கு வந்துகொண்டிருந்தது.

அந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.  நேற்றிரவு கொச்சியில் 7:13 மணிக்கு தரை இறங்க வேண்டும் என்ற நிலையில்,  கொச்சியை   நெருங்கியபோது, விமானத்தின் ஹைற்றாலிக் எந்திரம் செயல்படாமல் போனது.

சுதாரித்துக் கொண்ட விமானி, உடனே கொச்சி விமானத்திற்கு தகவல் தெரிவிதார்.  பின்னர், விமானத்தின் அவசர பாதுகாப்பு எந்திரங்கள் உதவியுடன் விமானத்தின் உதவியுடன் பழுதைச் சரிசெய்ய  முயன்றனர்.

பின்னர், 16 நிமிடங்கள் தாமதமாக கொச்சி விமானத்தில் தரையிறங்கியது விமான,  விமானியின் சாமத்தியத்தை அனைவரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments