Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000க்கும் குறைவாக ஜியோவின் 4G மொபைல் அறிமுகம்! யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (07:28 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரூபாய் 999க்கு 4ஜி மொபைல் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் ரூபாய் 999க்கு ஜியோவின் 4ஜி மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜூலை 7ஆம் தேதி இந்த மொபைல் அறிமுகமாக இருப்பதாகவும் ஜியோ பாரத் போன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த போனின் ஆரம்ப விலை ரூ.999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போனில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை வாங்குபவர்களுக்கு 30% குறைவான விலையில் மொபைலுக்கு ரீசார்ஜ் பிளான்களும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments