Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வந்த ரிலையன்ஸ் நிறுவனம்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:03 IST)
புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவ ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.
 
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் வேலைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கான முழு பொறுப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்க முன் வந்துள்ளது.
 
தேவைப்பட்டால் காயமடைந்த வீரர்களுக்கு எங்களின் மருத்துவமனை மூலம் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அரசாங்கத்திற்கு தோல்கொடுக்கும் வகையில், ராணுவ வீரர்களுக்கான இச்சேவையை எங்கள் கடமையாக கருதிகிறோம் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments