கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை....

Webdunia
திங்கள், 16 மே 2022 (17:39 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரள மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.

கேரளா மா  நிலத்தில், இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னேச்சரிக்கை நடவடிக்கை  தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கேரள மா நிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இடுக்கி,  கண்ணூர், திருச்சசூட், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர அமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய  பேரிடம் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments