எம்பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:45 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது.

இந்நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு  எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை  நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், மீண்டும் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளதாவது:

2021- 22 ஆம் நிதி ஆண்டிற்கு தலா ரூ.2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments