Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:45 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது.

இந்நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு  எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை  நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், மீண்டும் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளதாவது:

2021- 22 ஆம் நிதி ஆண்டிற்கு தலா ரூ.2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments