Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது: பேடிஎம்க்கு ரிசர்வ் வங்கி தடை

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:57 IST)
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கை பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது 
 
பணபரிமாற்ற வங்கிகளில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக கிடைக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி வருமான வரி தணிக்கையாளர் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் பேடிஎம்  நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது 
 
மேலும் பேடிஎம் நிறுவனம் புதிதாக எந்த வாடிக்கையாளரும் சேர்க்க கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments