Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் வாழும் காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் திட்டம்! – உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (13:24 IST)
பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் நவம்பர் தொடங்கி ஜனவரி இறுதி வரை பல்வேறு பாரம்பரிய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் வகுப்பு வாத பிளவுகளை உருவாக்கும் நோக்கில் அல்-பத்ர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் மீது இந்த அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுவதால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments